மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி!!





உடுமலைப்பேட்டை அரசு பள்ளி ஓவியர் ஆசிரியர் மதன்குமார், காந்திமுத்து சாமிநாதன், திருகுமரன் ஆகியோர் இணைந்து மாற்றுத்திறன் கொண்ட 50 நபர்களுக்கு இன்று அரிசி மற்றும் மதிய உணவு வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தராபுரம் மணிகண்டன், சாந்தி, தினகரன்சாமுவேல் ஆகியோர் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் வருகை தந்த ஆசிரியர் மதன்குமார் அவர்களுக்கு 
'உண்மை வெற்றி 
உணவை வீணாக்காதீர்கள்' அமைப்பின் நிறுவனர் மற்றும் புகைப்படக் கலைஞர் ஜான்  
மதன்குமார் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். காந்திமுத்து அவர்களுக்கு மணிகண்டன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு நலத்திட்டங்களைப் பெற்றுக்கொண்டு தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்