தீத்திபாளையம் ஊராட்சியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தேசியக்கொடி ஏற்றி மரியாதை
கோவையில் இன்று தீத்திபாளையம் ஊராட்சியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஒன்றிணைந்து 80 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்து மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மிகச் சிறப்பாக கொண்டாடினர், மேலும் தீத்திபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தீத்திபாளையம் ஊராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்